80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் ஓட்டு ஜனவரி 7க்கு வழக்கு ஒத்திவைப்பு

தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டோரும் மாற்றுத் திறனாளிகளும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி ஏற்படுத்தப்படுவதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது Read More