மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் போராட்டம்.. மத்திய அரசு மீண்டும் பேச்சு..

டெல்லியில் மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. Read More