மூடப்படாத மெட்ரோ ரயில் ஆழ்துளை கிணறு... பொதுமக்கள் போராட்டம்

சென்னை மாதவரத்தில் மெட்ரோ ரயில் பாதைக்காக மண் பரிசோதனை செய்ய தோண்டப்பட்ட பள்ளம் மூடாமல் திறந்து கிடப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. Read More