'தபால் ஓட்டுப்பதிவின் போது கும்பிடு போட்டது வினையானது'- மதுரை அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

மதுரையில் தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரிடம் கும்பிடு போட்டு வாக்கு சேகரித்த விவகாரத்தில், அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். Read More