பாப்புலர் பிரண்ட் வங்கிக் கணக்கில் ₹ 100 கோடி முதலீடு... மத்திய அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் அதிர்ச்சித் தகவல்

பாப்புலர் பிரண்ட் அமைப்பின் வங்கிக் கணக்கில் கடந்த ஒரு சில வருடங்களில் ₹ 100 கோடி முதலீடு செய்யப்பட்டு இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் மத்திய அமலாக்கத் துறை எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது Read More