பாலியல் பலாத்கார வழக்கில் எந்த விசாரணைக்கும் தயார் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தடாலடி

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் நானும், என் குடும்பத்தினரும் விசாரணைக்கு தயாராகவே இருக்கிறோம் என்று, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். Read More