கேரளாவில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு

கேரளாவில் மழை வெள்ளத்தால் வீடுகள் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். Read More