பிளஸ் 2 மாணவி குத்திக் கொலை... தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

மூணாறு அருகே பிளஸ்டூ மாணவி குத்திக் கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள வண்டித்தரை என்ற இடத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி ஜெஸி. Read More


பிளஸ் 2 மாணவியை கொலை செய்ததற்கு என்ன காரணம்? வாலிபர் எழுதிய பரபரப்பு கடிதம் சிக்கியது

மூணாறு அருகே பிளஸ் டூ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வரும் வாலிபர் கொலைக்கு முன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. தீவிரமாகக் காதலித்து வந்த தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு வாலிபரைக் காதலித்ததால் மாணவியைக் கொலை செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read More


பிளஸ் டூ மாணவி சரமாரி குத்திக் கொலை உறவினருக்கு வலைவீச்சு

கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்டூ மாணவி சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஒரு முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். Read More


சூரியுடன் நடித்த புஷ்பா புருஷன் நடிகை மறுமணமா? அவரே அளித்த விளக்கம்..

வேலன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா புருஷன் காமெடி காட்சியில் சூரி நடித்திருப்பார். Read More