ஸ்டெர்லைட் ஆய்வில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு - பசுமை தீர்ப்பாயம்

துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. Read More