இந்த ஊரடங்கு கோவிட் -19 சமயத்தில் பொழுதுபோக்கு துறை பேரிடரை எதிர் கொள்கிறது . நேரடி நிகழ்ச்சிகள் ஏதும் நடக்காததால் , பல பாடகர்கள் மற்றும் இசைக்கலைஞர்களுக்கு வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டிருக்கிறது . இவர்களுக்காக நிதி திரட்டி உதவுவதே அமைப்பின் நோக்கம் Read More
தமிழில் அந்த காலத்தில் அதிக படங்களில் நடித்து வெள்ளிக் கிழமை நாயகன் என்று பெயரெடுத்தவர் ஜெய்சங்கர். அதாவது ஒவ்வொரு வெள்ளி கிழமையும் அவர் நடித்த புதிய படம் தியேட்டரில் வெளியாகும் என்பதால் இந்த பட்டப்பெயர் அவருக்குச் சூட்டப்பட்டது. அதுபோல் தற்போதைக்கு 9 படங்களில் நடிக்கும் நடிகராக இருக்கிறார் ஜீவி பிரகாஷ். Read More
ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சாமியார் ஒருவர் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நிர்வாண நிலையில் ரகசியமாக மகா யாகம் நடத்திய விஷயம் வெளிவந்துள்ளது. Read More
Gnani is a social Saint Read More