'எம்.பி.க்களின் மைக்குகளில் திடீர் புகை' - ராஜ்யசபாவில் திடீர் பரபரப்பு ; சபையும் ஒத்திவைப்பு

ராஜ்யசபாவில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்.பி.க்கள் முன் இருந்த மைக்குகளில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More