தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. Read More