மரம் நடும் திட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்கு

மரம் நடும் திட்டத்திற்கு செலவானது குறித்து போலி பில்களை தயார் செய்து பல இடங்களில் பல லட்சக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. Read More