செம்மரம் வெட்ட தமிழக தொழிலாளர்கள் வரவழைப்பு : சர்வதேச கும்பலைச் சேர்ந்த இருவர் கைது

செம்மரம் வெட்டுவதற்காகத் தமிழகத்திலிருந்து கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி சர்வதேச அளவில் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்த இரண்டு கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். Read More