தாமிரபரணி புஷ்கரம் விழா தொடர்பான வழக்கு- மனுதாரருக்கு அபராதம்

தாமிரபரணி புஷ்கரம் விழாவுக்கு பாதுகாப்பு வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தது. Read More