தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... நீதிமன்ற தீர்ப்புக்கு திருமாவளவன் வரவேற்பு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். Read More