தேனி மாவட்ட ஆட்சியருக்கு திருமாவளவன் கண்டனம்

தேனி மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். Read More