ஆந்திராவில் வெடிகுண்டு வெடித்து விபத்து - எஸ்.ஐ உள்பட 3 பேர் பலி

ஆந்திர மாநிலத்தில் குப்பை கிடங்கில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில், காவல் உதவி ஆய்வாளர் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More