திணறுகிறது திருப்பூர் : பின்னோக்கி செல்லும் பின்னலாடை தொழில்

டாலர் சிட்டி, மினி ஜப்பான் என்றெல்லாம் பெருமையுடன் அழைக்கப்படும் தொழில் நகரம் திருப்பூர். உலக அளவில் பின்னலாடை தொழிலில் பிரபலமான விரைவில் அந்தப் பெருமையை இழந்து விடும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. Read More


தியேட்டர்களை வாடகைக்கு எடுக்கும் அமேசான் நிறுவனம்: சினிமா தொழிலுக்கு ஆபத்தா?

ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, ஒற்றைத் திரையரங்குகளை அமேசான் நிறுவனம் வாடகைக்கு எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படங்கள் திரையிட்டால் என்ன பணம் கிடைக்குமோ, அதைவிட அதிகப்படியான பணத்தைக் கொடுத்து அமேசான் நிறுவனம் தியேட்டர்களை தன்வசப்படுத்தி வருவதாகத் தெரிகிறது. Read More


திருப்பூரில் 90 வயது அரசமரம் வேறிடத்திற்கு டிரான்ஸ்பர்..

திருப்பூரில் 90 வயதைக் கடந்து நிற்கும் அரசமரம் அப்படியே வேருடன் பெயர்க்கப்பட்டு வேறு இடத்தில் நடவு செய்யப்பட்டது. மரம் இருந்த இடத்தில் ஊர் மக்கள் மலர் தூவி மரத்தை வழி அனுப்பி வைத்தனர்.திருப்பூர் - வாலிபாளையம் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், 90 ஆண்டுகள் பழமையான அரசமரம் உள்ளது. Read More


திணறுகிறது திருப்பூர்... பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு..!

சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More


கொங்கு மண்டலத்தில் அதிகரிக்கும் கொரோனா.. கோவை, திருப்பூரில் பரவல்

சென்னை மற்றும் கொங்கு மண்டலத்தில் கொரோனா தொற்று பரவல் இது வரை கட்டுப்படவில்லை. கோவையில் தினமும் 500 பேருக்குக் குறையாமல் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெரும்பாலும் தளர்த்தப்பட்ட நிலையில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பரவல் கட்டுப்படவில்லை. Read More


திருப்பூருக்கு மோடி எந்த திட்டத்தையுமே அறிவிக்கவே இல்லை... அடித்து சொல்லும் ஆட்சியர் அலுவலகம்- பொதுமக்கள் 'பகீர்’

திருப்பூர் அருகே பெருமாநல்லூரில் நடைபெற்ற பாஜக பிரச்சார பொதுக் கூட்டத்தில் கடந்த பிப்ரவரி 10ம் தேதி கலந்து கொண்டார் பிரதமர் நரேந்திர மோடி. இந்தக் கூட்டத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். Read More


திருப்பூரில் பயங்கரம்: பெண்களை வசியம் செய்ததாக ஜோதிடர் வெட்டிக் கொலை

திருப்பூரில் பெண்களை வசியம் செய்ததாக கூறி பட்டப்பகலில் ஜோதிடர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More