மியான்மரில் சோகம்: அணை உடைந்து 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின

மியான்மர் நாட்டின் ஸ்வர் சாங் என்ற அணை உடைந்ததை அடுத்து, 85 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Read More