விஆர்எஸ் என் தனிப்பட்ட முடிவு: ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தகவல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தில் மக்கள் பாதை என்ற அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிராமிய பொங்கல் விழாவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கலந்து கொண்டார். இதில் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம், உரியடி, உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. Read More


முறையாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் விஆர்எஸ்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் சரியாக பணியாற்றாத அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் கட்டாய ஓய்வு வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. Read More