வாகனச்சோதனையில் கத்தை கத்தையாக கரன்சி ஆரம்பத்திலேயே கெத்து காட்டிய பறக்கும்படை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகனச்சோதனைகளில், உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. Read More