மலச்சிக்கல், செரிமானம் போன்ற பிரச்சனைகளுக்கு வெந்நீர் குடியுங்கள்..!

தினமும் காலை கதகதப்பான வெந்நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அது மட்டும் இல்லாமல் உடல் எடையை குறைக்க வழிவகுக்கிறது. Read More


ஈரோடு கால்வாய்களில் ரத்த நிறத்தில் தண்ணீர்..

ஈரோடு பெரிய சேமூர், அக்ரஹாரம் பகுதிகளில் ஓடை மற்றும் சாக்கடை கால்வாய்களில் இன்று காலை தண்ணீர் ரத்த நிறத்தில் இருந்ததால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. வெகு நேரத்துக்குப் பின்னரே சாயப் பவுடர் கலந்ததால் இந்த நிலை என்று தெரியவந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர். Read More


தண்ணீர் குடித்து உடல் எடையைக் குறைக்கும் ஜப்பான் தெரபி

கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதுபோல சில நேரங்களில் எளிய வழிமுறைகளால் தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகளுக்கு பெரிய அளவில் போராடிக் கொண்டிருப்போம். உடல் எடையைக் குறைப்பது இன்று அப்படிப்பட்ட பிரச்னையாகியிருக்கிறது Read More


தூத்துக்குடி : தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி பல இடங்களில் சாலை மறியல்

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஹவுசிங் போர்டு காலணி பகுதியில் மழைநீர் புகுந்து வெளியேறாமல் தங்கி உள்ளது. இதை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் எட்டையாபுரம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போராட்டம் நடத்தினர். Read More


புதுச்சேரியில் பகீர் : கலெக்டருக்கு நச்சு குடிநீர்

புதுச்சேரி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பூர்வா கார்க் . இவரது தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடந்தது. இதில் கலந்துகொண்ட அதிகாரிகளுக்குக் குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. அதில் கலெக்டருக்கு வழங்கப்பட்ட குடிநீர் பாட்டில் நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Read More


குடிநீரில் கலந்தது கழிவுநீர் : கிராம மக்கள் மயக்கம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கழிவுநீர் கலந்த குடிநீரை பருகிய கிராம மக்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. Read More


குளிர்காலத்தில் போதுமான நீர் அருந்துவது எப்படி?

உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து எப்போதும் இருக்கவேண்டும். வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக அருந்துவோம். ஆனால், குளிர்காலங்களில் நீர் அருந்துவதில் நாட்டம் இருக்காது. தட்பவெப்பநிலை காரணமாக நீர் அருந்துவதில் பிரியமும் இருக்காது. ஆனால், நீர் அருந்தாவிட்டால் உடலில் பல ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படக்கூடும். Read More


முகம் பளிச்சுனு மின்ன சில சீக்ரெட் டிப்ஸ்.. உடனடி தீர்வு..!

அரிசி நீரை பயன்படுத்தியதால் மட்டுமே முன்னோர்களின் சருமம் ஆரோக்கியமாக இருந்தது... அரிசியை வேக வைக்கும் போது சிறிது அளவு மாவை வெளியிடுகிறது.அந்த காலத்தில் இதனை “அரிசி கஞ்சி” என வழங்கப்பட்டது. Read More


வெந்நீர் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது?? தெரிஞ்சா ஆச்சரியப்படுவிங்க..!

தினமும் காலை கதகதப்பான வெந்நீர் அருந்துவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Read More


இளநீர் பற்றி நீங்கள் அறியாத சில அற்புத நன்மைகள் இதோ...

சத்தான உணவை சாப்பிட்டால் மட்டுமே ஆரோக்கியமாக இருக்க முடியும்.நம்மை சுற்றி பல பழங்கள்,காய்கறிகள் என சத்துக்கள் கொட்டி கிடைக்கிறது. Read More