ஆண்கள் வேடத்தில் சபரிமலை சென்ற இளம்பெண்கள் - தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள்!

சபரிமலை ஐயப்பனை தரிசிக்க ஆண்கள் வேடத்தில் சென்ற கேரளாவைச் சேர்ந்த இரு இளம் பெண்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. Read More


ஐயப்பனை அதிகாலையில் ரகசியமாக தரிசித்த இரு பெண்கள் - சபரிமலையில் பரபரப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் ரகசியமாக இரு பெண்கள் தரிசனம் செய்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


சபரிமலையில் இன்றும் பதற்றம் ! சன்னிதானம் அருகே 2 பெண்கள் தடுத்து நிறுத்தம் - போலீஸ் தடியடி !

சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க இன்றும் இரு பெண்கள் சன்னிதானம் நோக்கி சென்ற போது பக்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து சன்னிதானம் அருகே போலீசார் தடியடி நடத்தியும் கூட்டத்தினர் கலையாததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More


சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் வழிபட பிரத்யேக நாட்கள்: கேரள அரசு

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்கள் மட்டும் வழிபட இரண்டடு நாட்கள் ஒதுக்கலாம் என்று கேரள அரசு உயர் நீதிமன்றத்தில் யோசனை தெரிவித்துள்ளது. Read More