ஆடிப்பெருக்கு விழா: காவிரிக்கரையில் குவிந்த மக்கள்..! ஆற்றில் நீர் குறைவால் ஏமாற்றம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு, காவிரிக்கரை நெடுகிலும் மக்கள் உற்சாகமாகத் திரண்டனர். ஆற்றில் போதிய தண்ணீர் ஓடாத நிலையிலும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். Read More