காஷ்மீரில் பதற்றம்; அமர்நாத் யாத்திரீகர்கள் வெளியேற உத்தரவு

காஷ்மீரில் இருந்து அமர்நாத் யாத்திரீகர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்து, உடனடியாக வெளியேற வேண்டுமென்று அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காஷ்மீரில் அதிக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More


காஷ்மீரில் ராணுவம் குவிப்பு வீடு, வீடாக என்.ஐ.ஏ. சோதனை; தீவிரவாதிகள் மீது தாக்க திட்டம்?

காஷ்மீரில் திடீரென கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்து இறங்கியுள்ளனர். மேலும், பாரமுல்லா மாவட்டத்தில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் வீடு, வீடாகச் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது. Read More


வயது முதியவர்களுக்கேற்ற முளைக்கீரை சப்பாத்தி

முளைக்கீரை பசியைத்தூண்டுகிறது உடல் சூடு இரத்தக்கொதிப்பு உள்ளவர்கள் இக்கீரையை தினமும் உணவில் சேர்ப்பது நல்லது Read More


இன்றுடன் நிறைவுப் பெற்றது அமர்நாத் யாத்திரை

காஷ்மீரில் பனிலிங்கத்தை தரிசனம் செய்து வந்த அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைந்துள்ளது. Read More