அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆன்டி இண்டியன் எனும் தனது முதல் படத்தை இயக்கி முடித்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். இதையடுத்து படும் ஏப்ரல் 5 ம் தேதி சென்சார் போர்டுக்குச் சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் இந்த படத்தை வெளியில் விட முடியாது என முட்டுக்கட்டை போட்டு, படம் வெளியாவதற்கு தடை விதித்துள்ளனர். Read More
புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24 ஆண்டுகளாக பதிவு செய்தும் எந்த வேலையும் கிடைக்காத இளைஞர் ஒருவர் வித்தியாசமாக பேனர் வைத்துள்ளார். Read More
இணைய வழி விளையாட்டுகளில் மிக பிரபலமானது Dream11 செயலி. இந்த செயலியின் மூலம் கிரிக்கெட் Read More
டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைச் சம்பவம் தொடர்பாக 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கலவரத்தைத் தூண்டியதாக 550 டிவிட்டர் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டன. Read More
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் டிக்டாக், வீசாட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு நிரந்தர தடை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. Read More
பாலக்காடு நகரசபையை கைப்பற்றிய மகிழ்ச்சியில் நகரசபை கட்டிடத்தில் ஜெய் ஸ்ரீராம் பேனர் வைத்த விவகாரத்தில் பாஜகவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 8 பேரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடந்தது Read More
கொரோனா தொற்று என்றவுடன் அருகில் இருப்பவர் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நண்பனுக்கு கொரோனா வந்ததாக அஜீத் ரசிகர்கள் பேனர் வைத்து விழா எடுத்து கொண்டாடினார்கள். Read More
டிக்டாக் செயலிக்கு தடைவிதிக்கப்பட்ட 10 நாட்களிலேயே அந்தத் தடையை பாகிஸ்தான் நீக்கியுள்ளது. Read More
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்ததை தொடர்ந்து சர்வதேச சுற்றுலாத்தலமான மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
இந்திய எல்லைக்குட்பட்ட கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியது. இதில் 20 இந்திய வீரர்கள் மரணம் அடைந்தனர். இதையடுத்து சீனாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குச் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாகத் தடை விதித்தது. Read More