கிறிஸ்தவப் பள்ளிகளில் வாக்குப்பதிவு வேண்டாம் - பிஷப் கவுன்சில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி தினத்தை வாரம் முழுவதும் கொண்டாடும் சமயத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் வாக்குப்பதிவை கிறிஸ்தவப் பள்ளிகளில் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு பிஷப் கவுன்சில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. Read More