டீசல் விலை உயர்வை கண்டித்து 19ஆம் தேதி தமிழகம் முழுவதும் படகுகளில் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம்

டீசல் விலை உயர்வை கண்டித்து வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் Read More


பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய அரசு பச்சைக் கொடி

பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர ஜிஎஸ்டி கவுன்சிலிடம் மத்திய அரசு பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read More


வெற்றி நடை என்று இதற்காகத்தான் எடப்பாடி சொல்கிறாரா? ஸ்டாலின் சொன்ன விளக்கம்..

வெற்றி நடை என்று எதற்காக எடப்பாடி பழனிசாமி சொல்கிறார் தெரியுமா என்று திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். Read More


பெட்ரோல் டீசல் வரிக் கொள்ளை

பெட்ரோல், டீசலுக்கான மத்திய அரசின் வரிக் கொள்ளை கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த கொரோனா காலத்தில் மட்டும் 8 மாதங்களில் மத்திய அரசுக்குக் கலால் வரி மூலம் 63,433 கோடி கூடுதலாகக் கிடைத்துள்ளது. Read More


இனி 100 சதவீதம் மின்சார கார்களே... இங்கிலாந்தின் அதிரடி திட்டம்!

போரிஸ் ஜான்சனின் சுற்றுசூழல் திட்டத்தின் 10 அம்சத்தின் கீழ், இது செயல்படுத்தப்படும். Read More


இந்தியாவிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை: சென்னையில் அறிமுகம்

நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை செய்யும் திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்துள்ளது. Read More


தேர்தல் முடிவுகளுக்கு பிறகு உயரத் தொடங்கியது பெட்ரோல் விலை

கடந்த 57 நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல் விலை இன்று உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். Read More


55வது நாளாக குறையும் பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்றுடன் 55வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைந்து ரூ.75க்கும் கீழ் விற்பனையாகி வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More


தொடரும் பெட்ரோல் விலை சரிவு: மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள் !

வரலாறு காணாத உயர்வை சந்தித்த பெட்ரோல், டீசல் விலை தற்போது தொடர்ந்து குறைந்து வருவதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். Read More


பெட்ரோல், டீசல் விலை குறைப்பு- குமாரசாமி அறிவிப்பு

கர்நாடகாவில் பெட்ரோல், டீசல் விலை 2 ரூபாய் குறைக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். Read More