“பாஜக அழுக்கு அரசியல் செய்கிறது”

“மகாராஷ்டிராவில் கைதான போலீஸ் அதிகாரியின் கடிதத்தை வைத்து, கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி” Read More


எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் இல்லை - எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் இல்லை என்றும் குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளி ஆகிவிட முடியாது என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். Read More



சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன - ராமதாஸ்

ஒப்பந்த அடிப்படையில் பணி  செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூக நீதி வழங்க வேண்டும். Read More


பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது?

பழைய செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி என்ன செய்கிறது? Read More