புயல் பாதிப்பு எதிரொலி: அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் இன்னும் மீளாததால், நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. Read More


தூத்துக்குடி பதற்றம் எதிரொலி:டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் ஒத்திவைப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால் நாளை நடைபெற்ற இருந்த டிஎன்பிஎஸ்சி துறை தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. Read More