இந்தியாவிலிருந்து சர்வதேச விமான சர்வீஸ்களுக்கு நவம்பர் 30 வரை தடை தொடரும்.

இந்தியாவில் கொரோனா கொள்ளை நோய் பரவலை தொடர்ந்து மார்ச் 23ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்துக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. Read More


இனி மதுரை.. கோவைக்கு பறக்கலாம்.

வரும் 13ம் தேதி முதல் மதுரையிலிருந்து கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவையில் வசித்து வருகிறார்கள். Read More


ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு துபாய் விதித்த தடை நீக்கம்

கொரோனா பாதித்த பயணிகளை கொண்டு சென்றதால் துபாயில் தரை இறங்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. Read More


140 நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்க அனுமதி

பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க விதிக்கப்பட்டிருந்த தடையை, 140 நாட்களுக்குப் பிறகு அந்நாடு நீக்கியுள்ளது. இதனால் ஏர் இந்தியா இந்திய நாட்டு பயணிகள் விமான நிறுவனங்கள் நிம்மதியடைந்துள்ளன. Read More


மகளிர் தினத்தையொட்டி பெண்களே இயக்கும் விமானம் பெண் பயணிகளுக்கு காத்திருக்கும் ஆச்சரிய பரிசுகள்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விமான நிறுவனங்கள், முழுவதும் பெண்களால் மட்டுமே விமான சேவைகளை இன்று இயக்கி வருகின்றன. Read More


பிரதமர் மோடி மதுரை வருகை : 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு மதுரையில் 2 மணி நேரம் விமானங்கள் பறக்கத் தடை விதிக்கப் பட்டுள்ளது. Read More