முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் தமிழகத்துக்கு தாராளமாக சென்ற கொண்டிருந்த தண்ணீரை தடுத்து நிறுத்தினார் என்று அவரது மகனும் கர்நாடக முதல்வருமான குமாரசாமி கூறினார். Read More
தம்மைப் பற்றி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தொடர்ந்து விமர்சித்து வருவதற்கு குமாரசாமி கண்டனம் தெரிவித்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். Read More