இரவில் உங்களுக்கு தூக்கம் வரவில்லையா? அப்போ இதை செய்யுங்கள்... உடனடி தீர்வு காணலாம்..

தூங்க செல்வதற்கு முன்போ அல்லது பகல் வேளையிலோ சிறிதளவு பாதாம் சாப்பிட்டுவந்தால் தூக்கத்தை மேம்படுத்தும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. Read More


ஏன் கற்றாழை ஜூஸை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் தெரியுமா?? வாங்க தெரிந்துகொள்வோம்..

கற்றாழை சாற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்து உள்ளன. கற்றாழை ஜெல்லை காயங்களுக்கு மேற்பூச்சாக பயன்படுத்த முடியும். Read More


குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக காத்துக்கொள்வது எப்படி?

குளிர்காலத்தில் திடீரென வெப்பநிலை குறைவதால் இதயத்தில் பாதிப்பு ஏற்படக்கூடும். Read More


உடலுக்கு ஆரோக்கியம் தரும் தாமரை விதையின் பங்களிப்பு..!

தாமரை விதையை மசாலாவால் வறுத்து சாப்பிட்டால் சுவையே தனி. தாமரை விதையை மசாலா மக்கானா எனவும் கூறுவார்கள். Read More


சுக்கில் மறைந்திருக்கும் குணாதிசியங்கள்.. இஞ்சியில் இருந்து சுக்கு தயாரிப்பது எப்படி??

சுக்கில் அளவு கடந்த ஆரோக்கிய குணங்கள் நிறைந்துள்ளது. இதனை தினமும் எடுத்து கொள்வதன் மூலமாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகுந்த பலம் பெறுகிறது. Read More


வெண்டைக்காய் ஊறவைத்த நீரை குடித்த பிறகு உடம்புல என்ன மாற்றம் நடக்கும் தெரியுமா?

வெண்டைகாயில் புரதம், இரும்பு சத்து,நார்சத்து என ஏராளமான சத்துக்கள் சொல்லி கொண்டே போகலாம். Read More


உச்சி முதல் பாதம் வரை பயன்படும் தேங்காய் எண்ணெயின் சிறப்புகள்..!

அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது?? நீங்களே சொல்லுங்கள்.. அதுவும் பெண்கள் அழகுக்காக எதையும் செய்வார்கள். அது எவ்வளவு விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி அதை முதலில் வாங்கிட்டு தான் மறு வேலையை பார்ப்பார்கள். Read More


எந்த கஷ்டமும் இல்லாமல் உடல் எடையை குறைக்க வேண்டுமா?? அப்போ இதை செய்யுங்கள்..!

இக்காலகட்டத்தில் உடற்பயிற்சி என்பது பிறந்த குழந்தை முதல் முதிர்ந்த வயதினர்கள் வரை எல்லோர்க்கும் பயன்படும் முக்கிய தேவைகளுள் ஒன்றாகும். Read More


மலைக்க வைக்கும் கரும்பு சாற்றின் நன்மைகள்?? வாங்க பார்க்கலாம்..

நம் இந்தியா நாடு, கரும்பு உற்பத்தி செய்வதில் இரண்டாவது இடமாக விளங்குகிறது. கரும்பு சாறு உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது. Read More


மன அழுத்தத்தால் மிகவும் துன்பப்படுகிறீர்களா?? கவலை வேண்டாம்..!

பெரும்பாலும் தனிமையில் இருக்கும் பொழுது மன அழுத்தம் நம்மை கவர முயலும். தனிமையில் தேவையில்லாத நினைவுகள் தோன்றுவதின் விளைவாக சிலர் தற்கொலையும் செய்து கொள்கின்றனர். Read More