இந்தியா, இங்கிலாந்து மோதும் 3வது பிங்க் பால் டெஸ்ட் போட்டி நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த போட்டி உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான மொட்டேரா சர்தார் படேல் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். Read More
உலக கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட் போட்டிகளுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமும், அதற்கான தனி அங்கீகாரமும் உள்ளது. சர்வதேச ஒருநாள், இருபது ஓவர் போட்டி, உள்ளூர் இருபது ஓவர் போட்டி என கிரிக்கெட் உலகம் அதகளப்படுவதால் டெஸ்ட் போட்டிகளின் சாராம்சம் சற்று குறைந்து கொண்டுதான் வருகிறது. Read More
காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இஷாந்த் வேகத்தில் 5 விக்கெட்டுகளை காலி செய்ய மே.இ.தீவுகள் முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து பரிதாபமாக உள்ளது. Read More