திப்பு சுல்தான் மகள் பெயரை வேலூர் சிறையில் தேடிய கவிஞர்.. 3 நாள் முகாமிட்டு அலசலால் பரபரப்பு..

திரைப்பட பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து அம்பறாத்தூணி என்ற பெயரில் 15 மனிதர்கள் பற்றி 15 சிறுகதைகள் எழுதி உள்ளார். வரும் அக்டோபர் 03ம் தேதி வெளியாகிறது. இதற்காக அவர் நூற்றாண்டுகளுக்கு முந்தைய தேடல்களை மேற்கொண்டார். Read More