சர்ச்சை ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கருக்கு நெல்லை, குமரி மாவட்ட காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் முதலீடு.

திருவனந்தபுரத்தில் தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கர், நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் உள்ள காற்றாலை நிறுவனங்களில் பினாமி பெயரில் பல கோடி முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. Read More