பிரதமர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு.. விமான நிலையத்தில் மோடியின் சகோதரர் திடீர் உண்ணாவிரதம்..

தனது ஆதரவாளர்களை கைது செய்ததால் கோபமடைந்த பிரதமர் மோடியின் சகோதரர், லக்னோ விமானநிலையத்தில் திடீர் உண்ணாவிரதம் இருந்தார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் பிரகலாத் மோடி. இவர் நேற்று(பிப்.3) மாலை 4 மணியளவில் விமானத்தில் லக்னோ வந்து சேர்ந்தார். Read More


லோன் தருகிறேன் என்று போன் செய்த காயத்ரி, என்ன செய்தார் தெரியுமா?

கடன் தருகிறோம் என்று பலருக்கு போன் செய்து அவர்களது வங்கி கணக்கு விவரங்களை வாங்கி பணத்தை மோசடி செய்த கும்பலை சிறப்புப் படையினர் கைது செய்துள்ளனர். Read More


முதல் தனியார் ரயில் இயக்கம்.. லக்னோ- டெல்லி எக்ஸ்பிரஸ்..

நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை லக்னோவில் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். Read More


மாமியார் இறந்த சோகத்துல இருக்கேன்... என்னை விட்டுடுங்க... வடிவேலு உருக்கம்

‘நேசமணிக்கு பிரார்த்தனை செய்வோம் என்ற ஹேஸ்டேக் குறித்து எனக்கு எதுவும் தெரியாதய்யா... என் மாமியார் இறந்த சோகத்துல இருக்கிறேன், என்னை விட்டுடுங்க சார்...’’ என்று வடிவேலு உருக்கமாக கூறியிருக்கிறார். Read More


சூட்கேசினுள் பெண்ணின் ஒரு பகுதி உடல் கண்டுபிடிப்பு!" - லக்னோவில் பரபரப்பு

ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் அருகிலுள்ள இடத்தில் ஒரு சூட்கேசில் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. Read More


ஆர்த்ரைடிஸை குணப்படுத்தும் பப்பாளி விதை...எப்படி தெரியுமா?

பல வகையான பழங்கள் இருந்தாலும் உடல்நலத்திற்கு மிகவும் நன்மையளிக்கக்கூடிய பழம் பப்பாளி பழம் தான். விலை மலிவானது ஆனால் அவை தரும் மருத்துவ பலன்கள் விலைமதிப்பற்றது Read More


மகிழ்ச்சி பொங்கும் தீபாவளியின் வரலாறு தெரியுமா?

முகத்திலும் மகிழ்ச்சி பூத்து குலுங்கும் நன்நாள் தீபாவளி பட்டாசுகள் வெடிப்பதுப் போல நம் உள்ளத்தில் இருக்கும் தீய எண்ணங்களையும் அழிக்கும் திருநாளும் தீபாவளி தான் Read More


வல்லாரை கீரையின் மருத்துவ பயன்களை அறிவோம்...

கிராமங்களில் காணப்படும் மூலிகைகள் எண்ணற்றவை அதில் மிகவும் குறிப்பிட தக்கது வல்லாரை Read More


கைக்குழந்தையை தூக்க தெரியாமா தவீக்கிறீர்களா? இதோ தீர்வு.

நேரம் குழந்தையைச் சரியாகத் தூக்காமல்போனால், சட்டெனக் குழந்தைகளுக்குச் சுளுக்கு வலி போன்ற கஷ்டங்கள் வந்துவிடும் Read More


மேலூர் அருகே பரவும் மர்ம காய்ச்சல்- பீதியில் மக்கள்

மதுரை அருகே அதி வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் குழந்தைகள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read More