Apr 29, 2021, 16:58 PM IST
”என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பி விட்டுள்ளதால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வு, கொலைமிரட்டல் கால்கள் வருகின்றன” என்று நடிகர் சித்தார்த் கூறியுள்ளார். Read More
Feb 26, 2021, 09:31 AM IST
தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகன்களை உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்று கணவன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடந்துள்ளது. Read More
Feb 22, 2021, 21:16 PM IST
தமிழகத்தில் ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க ஆசிரியர் தேர்வாணையம் (TRB) எனும் அமைப்புள்ளது. இந்த ஆணையத்தின் மூலம் பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். Read More
Feb 16, 2021, 15:40 PM IST
இரண்டு குழந்தைகளை விஷம் கொடுத்து கொன்று கணவன், மனைவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை செட்டிவிளை தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (43). Read More
Dec 24, 2020, 20:19 PM IST
லாரி ஓட்டுநர்கள் பிரான்ஸ் எல்லைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். Read More
Dec 14, 2020, 10:33 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து குறைந்து வந்ததைத் தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றனர். Read More
Dec 5, 2020, 18:24 PM IST
தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 16, 2020, 17:20 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More
Nov 13, 2020, 21:15 PM IST
காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரில் போலி கணக்குகளை முகநூலில் உருவாக்கி அவர்களுக்கு தெரிந்தவர்களை ஏமாற்ற முயன்ற மோசடி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More