மின் கசிவால் தீ விபத்து 3 பேர் பலி

electric leakage in ac three were died

by Logeswari, Oct 4, 2020, 21:06 PM IST

விழுப்புரம் மாவட்டம் அருகே உள்ள காவேரிப்பாக்கத்தில் மின் கசிவால் வீடு முழுவதும் தீப்பற்றி 3 பேர் பலியாகியுள்ளனர்.


திண்டிவம் அருகே காவேரிப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜ்(60)அவர் அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்து வருகிறார்.அவரது மனைவி கலா(50) இருவருக்கும் 10 வயது மகன் உள்ளார்.மகனின் பெயர் கெளதம்.இந்நிலையில் நேற்று இரவு எல்லோரும் உறங்கி கொண்டு இருக்கும் போது ஏசி இயந்திரத்தின் மின் கசிவால் திடிரென்று வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது.இதனை கண்டு சுற்றத்தார்கள் தீ அணைப்பு துறையை அழைந்தனர்.ஆனால் தீயின் விவேகம் அதிகமானதால் தீயில் சீக்கி கொண்டு தப்பிக்க வழி இல்லாமல் 3 பேரும் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.அவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இத்தகைய எதிர் பார்க்காத சம்பவத்தினால் அவரது உறவினர்கள் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளானார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தீவீரமாக விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.

You'r reading மின் கசிவால் தீ விபத்து 3 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை