`நார்வேயில் நடுக்கடலில் தவிக்கும் பயணிகள்' - உயிர் சேதமின்றி மீட்கப்படுவார்களா?

நார்வே கடல் பகுதியில் என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தவித்த 1,300 பயணிகள் அவசர கால விமானம் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர். Read More