பலாத்காரத்திற்கு இரையான மனநிலை பாதித்த பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி

சுகாதாரத் துறை ஊழியரால் பலாத்காரத்திற்கு இரையான மனநிலை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் 23 வார கர்ப்பத்தை கலைக்க நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. Read More


உடலும் உடலும் சேர்ந்தால் தான் பலாத்கார குற்றம் ஆகும் நாக்பூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு

உடலும், உடலும் சேராமல் ஆடையின் மேல் கை வைத்தால் அது பலாத்கார குற்றம் ஆகாது என்று நாக்பூர் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்துள்ளது. Read More


நேபாள இளம்பெண் பலாத்காரம்.. புகார் கொடுக்க 800கி.மீ. பயணம்..

லக்னோவில் வைத்து கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்ட நேபாள நாட்டு இளம்பெண் மிரட்டலுக்கு பயந்து 800 கிமீ தாண்டி நாக்பூர் போலீசில் புகார் செய்ய வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. Read More


பழங்குடி சிறுமிகளை சீரழித்த அதிகாரி உள்பட 2 பேர் கைது..

நாக்பூரில் பழங்குடி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த விடுதி அதிகாரி உள்பட 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். Read More


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டி - ராசியான நாக்பூர் மைதானத்தில் ஆதிக்கம் செலுத்த தயாராகும் இந்தியா

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. ராசியான நாக்பூர் மைதானத்தில் நடைபெறும் இன்றைய போட்டியிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More


கணவன் நாக்பூரில்- மனைவியோ அமெரிக்காவில்...வாட்சப் மூலம் நடந்த விவாகரத்து!

நாக்பூர் குடும்ப நல நீதிமன்றத்தில் வாட்சப் மூலம் அமெரிக்க வாழ் இந்திய தம்பதிக்கு விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது. Read More


இதயத்தை காணல... நாக்பூர் போலீஸை கிறங்கடித்த புகார்

திருடப்பட்ட தன் இதயத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை அணுகிய இளைஞரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீஸார் திணறிய தகவல் வெளியாகியுள்ளது. Read More