ஓபிஎஸ்ஸின் மைந்தன் தனி விமானத்தில் மாலதீவு பயணம்.

மிழக துணை முதல்வர் ஓபிஎஸ் ஸின் மகனும் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் நேற்று தனி விமானம் மூலம் மாலத்தீவுக்குச் சென்றுள்ளார். Read More


ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் மத்திய அமைச்சர் ஆகிறார்?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இதை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ சூசகமாக தெரிவித்துள்ளார் Read More


ஓ.பி.எஸ் மகனுக்கு ஓவர் விசுவாசம் கைதான முன்னாள் காவலர்!

ஓட்டு எண்ணும் முன்பே ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பெயருடன் நாடாளுமன்ற உறுப்பினர் என குறிப்பிட்டு கல்வெட்டு வைத்த முன்னாள் காவலர் வேல்முருகன் கைது செய்யப்பட்டுள்ளார் Read More


‘எனக்கு களங்கம் விளைவிப்பதா?’ ஓ.பி.எஸ். மகன் கொதிப்பு!

அன்னபூரணி கோயில் கல்வெட்டில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் கண்டனம் தெரிவித்திருக்கிறார் Read More


‘ஓ.பி.எஸ். கல்வெட்டை உடனடியாக அகற்றுங்கள்’ தங்கத்தமிழ்ச்செல்வன் விளாசல்!!

தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வேலூரில் துரைமுருகனுக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் பணம் எடுக்கப்பட்டதால் அங்கு மட்டும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க. சார்பில் தங்கத் தமிழ்செல்வன், திமுக-காங்கிரஸ் கூட்டணி சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டனர் Read More


ஓட்டு எண்ணவில்லை: அதற்குள் எம்.பி. ஆகி விட்ட ஓ.பி.எஸ். மகன்?

தேனி நாடாளுமன்றத் தொகுதிக்கு 100 ஓட்டு எந்திரங்கள் வந்தது ஏன் என்ற மர்மம் விலகாத நிலையில், குச்சனூர் கோயிலில் ஓ.பி.எஸ். மகனை எம்.பி.யாகவே குறிப்பிட்டு கல்வெட்டு திறந்தது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More


ஓ.பி.எஸ். மகன் தொகுதியில் அதிருப்தி மலையில் குடியேறும் கிராம மக்கள்!!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தொகுதியில் ஒரு கிராம மக்கள் தேர்தலைப் புறக்கணித்து மலையில் குடியேறப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் இன்று காலை பெட்டிப்படுக்கைகளுடன் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். Read More


ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா...? நம்பித்தான் ஆக வேண்டும்

தேனியில் போட்டியிடும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் வேட்பு மனுத் தாக்கலின் போது தனது சொத்து மதிப்பையும் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள புள்ளி விபரங்கள் தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையாக நம்மை தலை சுற்ற வைக்கிறது. Read More


எனக்கும் காங்கிரக்கும் இடையே தான் போட்டி; சுயேச்சைகளை பற்றி கவலையில்லை - தினகரன் பற்றி ஓ பிஎஸ் மகன்

தேனி தொகுதியில் காங்கிரஸ் தான் எனக்குப் போட்டியே தவிர மற்ற சுயேட்சைகளைப் பற்றி கவலை இல்லை என்று அத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவீந்திரநாத் டிடிவி தினகரன் பற்றி விமர்சித்துள்ளார். Read More


'உங்க மகன.. மட்டும் அரசியலுக்கு கொண்டு வருவது நியாயமோ?' - ஓபிஎஸ்சை கிண்டலடிக்கும் தினகரன்!

ஊருக்கு ஒரு நியாயம்? உமக்கு ஒரு நியாயமா? என்று ஓபிஎஸ் மகன் தேர்தலில் போட்டியிட விருப்பமனு பெற்றதை கிண்டலடித்துள்ளார் தினகரன். Read More