கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு கே.எல்.ராகுல் அணிக்கு மீண்டும் திரும்பினார்

இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More


கேப்டன் பதவியை விட்டு கோஹ்லி விலக வேண்டும் அவரைப் பார்த்து சக வீரர்கள் பயப்படுகின்றனர் பிரபல ஆஸ்திரேலிய வீரர் குற்றச்சாட்டு

கேப்டன் பதவியை விராட் கோஹ்லி ராஜினாமா செய்து பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். அவரைப் பார்த்து சக வீரர்கள் பயந்து நடுங்குகின்றனர் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் லீ கூறியுள்ளார். Read More


இங்கிலாந்து டெஸ்ட்... இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இல்லை!

3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது. Read More


8.15 நிமிடத்தில் 2 கி.மீ செல்ல வேண்டும்.. கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய விதி அறிவித்தது பிசிசிஐ!

. இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷா ஒப்புதல் அளித்துவிட்டனர். Read More


மும்பை திரும்பிய இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 7 நாள் கட்டாய வீட்டுத் தனிமை

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்து மும்பை திரும்பிய 4 இந்திய வீரர்கள் உள்பட 5 பேர் தங்களது வீடுகளில் 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று மும்பை நகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனையும் நடத்தப்பட்டது. Read More


மீண்டும் புகார் ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறிய கோஹ்லி, பாண்ட்யா

ஆஸ்திரேலியாவில் கொரோனா விதிமுறைகளை மீறி ஓட்டலில் சென்று சாப்பிட்டதாக ரோகித் சர்மா உள்பட 5 இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது புகார் கூறப்பட்ட நிலையில், Read More


ஐசிசி அணியில் பாக். வீரர்களை ஏன் சேர்க்கவில்லை? இது ஒரு ஐபிஎல் அணி சோயப் அக்தர் கடும் கண்டனம்

ஐசிசி அறிவித்த அணியில் பாகிஸ்தான் வீரர்கள் ஒருவர் கூட இடம் பெறாததற்கு அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


ஐசிசி ன் சர்வதேச இருபது ஓவர் கனவு அணியில் இந்திய வீரர்கள்!

ஐசிசி சர்வதேச இருபது ஓவர் கனவு அணியை வெளியிட்டுள்ளது. அதில் கடந்தாண்டுகளில் இருபது ஓவர் போட்டிகளில் தங்களின் அசைக்க முடியாத அசாத்திய திறமையால், தனக்கான இடத்தை மிக ஆழமாக பதிவு செய்த அசாத்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். Read More


6 பாக். வீரர்களுக்கு கொரோனா.. இனியும் நிபந்தனைகளை மீறினால் அணியை திருப்பி அனுப்புவோம்.. நியூசிலாந்து எச்சரிக்கை

நியூசிலாந்து சென்றுள்ள 6 பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா நிபந்தனைகளை பாக்.வீரர்கள் தொடர்ந்து மீறி வருவதால் இனியும் விதிமீறல் நடந்தால் வீரர்கள் Read More


அடிலெய்டில் கொரோனா பரவல் ஆஸ்திரேலிய வீரர்கள் தனிமையில் சென்றனர் முதல் டெஸ்ட் போட்டி நடக்குமா?

அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். Read More