பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகரை கைது செய்த சி.பி.ஐ..

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் உள்பட மேலும் 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Read More


பொள்ளாச்சி பலாத்கார வழக்கில் 4 பேர் மீது குண்டாஸ் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காவல்துறை நடவடிக்கை

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேர் மீதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, கோவை காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். Read More