பொங்கல் பரிசை ஸ்டாலின் விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் : எடப்பாடி பழனிச்சாமி சாடல்

கொரோனா பாதிப்பு, புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் பரிசு தருவதை விமர்சிப்பது சந்தர்ப்பவாதம் என என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். Read More