அணு உலை கழிவை கடலில் கலக்க முடிவு செய்த ஜப்பான்!

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொட்டிகளில் பாதுகாப்பாக சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. Read More


ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனின் 6 ஜிபி இயக்கவேக மாதிரி அறிமுகம்! விலை இவ்வளவுதான்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. Read More


2 நாள்கள் சார்ஜ் நிற்கும் மோட்டோ இ7 பவர் ஸ்மார்ட்போன்: பிப்ரவரி 26 முதல் விற்பனை

ரெட்மி 9ஐ, இன்ஃபினிக்ஸ் ஸ்மார்ட் 5, ரியல்மீ சி15 போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக விளங்கக்கூடிய ஸ்மார்ட்போனை மோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. Read More


ஈரோடு: விசைத்தறி கூடங்கள் 11 நாட்கள் மூடல்

ஜவுளி துறையின் மூலப்பொருளான ரேயான் நூல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது இதனால் பெரும் இழப்பு ஏற்படுவதாகக் கூறி ஈரோட்டில் விசைத்தறியாளர்கள் இன்று முதல் 21ம் தேதி வரை உற்பத்தி நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். Read More


குவாட் காமிரா, ஸ்டீரியோ ஸ்பீக்கருடன் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன்: டிசம்பர் 22 முதல் விற்பனை

சாம்சங் கேலக்ஸி எம்11, விவோ ஒய்20 மற்றும் ஆப்போ ஏ53 இவற்றுக்குப் போட்டியாக ஸோமி நிறுவனம் ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. Read More


டிரிபிள் ரியர் காமிரா: மோட்டோ ஜி9 பவர் டிசம்பர் 15 முதல் விற்பனை

கடந்த மாதம் ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ ஜி9 பவர் ஸ்மார்ட்போன் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Read More


மின்சார தடை ஏற்பட்டால் ரூ. 2000 பெறலாம்!

நமது அத்தியாவசிய தேவைகளில் மின்சாரம் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும் மின்சாரத்தின் மூலம் இயக்கப்படுவதால், நமது வாழ்க்கை முறை மின்சாரம் இல்லாமல் எதுவுமில்லை என்ற நிர்ப்பந்தத்தில் வாழ்கிறோம். Read More


நாட்டின் முதல் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. நெய்வேலி மக்கள் உணர்ச்சி பொங்க பிரியாவிடை.

இந்தியாவில் முதன் முதலாக நெய்வேலியில் தொடங்கப்பட்ட அனல் மின் நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது . Read More


உலகிற்க்கு,சுயம்பாய் தோன்றியவள் பெண்;பெண்களின் மென்மையான பண்புகள்;

பெண்கள் நாட்டின் கண்கள் என்று உரைப்பதற்கு ஏற்றாற்போல் இவ்வுலகில் துணிவுடன் செயல்பட்டு வருகின்றனர் பெண்கள். Read More


ஸ்ரீசைலம் மின்நிலையத்தில் நள்ளிரவில் தீ விபத்து.. 9 ஊழியர்களின் கதி என்ன..

ஸ்ரீசைலம் நீர்மின் நிலையத்தில் நேற்று நள்ளிரவு திடீரென தீப்பற்றியது. அங்கிருந்து 10 ஊழியர்கள் உயிர்தப்பி வெளியேறி விட்டனர். மின்நிலையத்திற்குள் சிக்கிய மேலும் 9 பேரை மீட்கும் முயற்சிகள் நடைபெறுகிறது.தெலங்கானாவில் ஸ்ரீசைலம் அணையின் இடது கரையோரம் நீர் மின்நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது Read More