காவிரியில் 9.19 டிஎம்சி நீரை உடனே திறக்க வேண்டும் - கர்நாடகாவுக்கு மேலாண்மை ஆணையம் அதிரடி உத்தரவு

காவிரியில் ஜுன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய9.19 டிஎம்சி தண்ணீரை உடனே திறந்து விட கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது Read More


காவிரியில் மே, ஜூன் மாதத்திற்கான நீரை திறக்க வேண்டும் -மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மே மற்றும் ஜுன் மாதங்களில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்திடம் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது Read More


பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறப்பு- முதல்வர் அறிக்கை

பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்காக நீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. Read More