தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்..! கேரளாவில் நடந்த நெகிழ்வான நிகழ்வு..!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் 23 வயது இளைஞர் தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்துள்ளார். மறுமணத்தை குற்றமாக கருதும் இந்தச் சமூகத்தில், அந்த இளைஞரின் செயல் கேரளாவில் கொண்டாடி தீர்க்கப்படுகிறது Read More


இந்து பெண்கள் மறுமணத்திற்கு முதல்முறையாக பாகிஸ்தான் அரசு அனுமதி

பாகிஸ்தான் நாட்டில் முதல்முறையாக, இந்து மதத்தை சேர்ந்த விவாகரத்து மற்றும் கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்துக் கொள்வதற்கு அனுமதி வழங்கி உள்ளது. Read More