மகாராஷ்டிராவில் தீபாவளிக்குப் பின்னர் பள்ளிகள், கோவில்கள் திறக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் மற்றும் கோவில்கள் தீபாவளிக்குப் பின்னர் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். Read More